வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்

வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்

வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் ஆளுங்கட்சியினருக்கு தைரியம் மற்றும் மனித நேயம் இருந்தால் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக போலீசில் புகாா் அளிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
22 April 2023 11:55 PM GMT
மராட்டிய இடைத்தேர்தலில் கஸ்பா பேத் சட்டசபை தொகுதியை காங்கிரசிடம் பறி கொடுத்தது, பா.ஜனதா

மராட்டிய இடைத்தேர்தலில் கஸ்பா பேத் சட்டசபை தொகுதியை காங்கிரசிடம் பறி கொடுத்தது, பா.ஜனதா

மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல் முடிவில் கஸ்பா பேத் தொகுதியில் பா.ஜனதா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சிஞ்ச்வாட் தொகுதியை அந்த கட்சி மீண்டும் தக்க வைத்துள்ளது.
2 March 2023 11:15 PM GMT
ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து

ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டத்துக்கு வந்த கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
7 Oct 2022 12:04 AM GMT