வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் மேற்கொள்ள தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 May 2023 12:31 AM GMT