தாம்பரம் அருகே பரிதாபம்: வீட்டை ஜாக்கிகள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து தொழிலாளி சாவு - 2 பேர் காயம்

தாம்பரம் அருகே பரிதாபம்: வீட்டை 'ஜாக்கி'கள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து தொழிலாளி சாவு - 2 பேர் காயம்

தாம்பரம் அருகே வீட்டை ‘ஜாக்கி’கள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
25 May 2023 8:34 AM GMT