சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயிற்சி பணி


சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயிற்சி பணி
x

சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 ஆயிரம் அப்ரண்டீஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

ஆன்லைன் எழுத்து தேர்வு, மெரிட் லிஸ்ட், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-4-2023.

ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.centralbankofindia.co.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story