தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு
எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு
எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல்; சரத்பவார் அணிக்கு ஆதரவாக அமைந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.
அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நோக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது.
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு
3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
பிரதமர் மோடியின் பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் : தலைமை ஆசிரியரிடம் நடந்த விசாரணை நிறைவு
பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.