- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேலூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்



மேலூரில் உள்ள அரசு கல்லூரியில், மாணவி அனிதா தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலூர்,
மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசு கல்லூரியில், மாணவி அனிதா தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire