- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

x
தினத்தந்தி 21 April 2018 9:54 PM GMT (Updated: 2018-04-22T03:24:29+05:30)


லத்தேரி பகுதியில் ஏரி மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று லத்தேரி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனைச் செய்தனர். லாரியில் ஏரி மண் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் மணல் கடத்தி வந்த லத்தேரி கோணக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 31), தொண்டான்துளசி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று லத்தேரி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனைச் செய்தனர். லாரியில் ஏரி மண் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் மணல் கடத்தி வந்த லத்தேரி கோணக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 31), தொண்டான்துளசி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire