சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி

சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி

மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Oct 2024 9:12 AM
மண் எடுக்கும் நிகழ்ச்சி

மண் எடுக்கும் நிகழ்ச்சி

கடையம் பகுதியில் மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 Oct 2023 7:00 PM
மண் சேகரிப்பு நிகழ்ச்சி

மண் சேகரிப்பு நிகழ்ச்சி

மண் சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
4 Oct 2023 6:15 PM
மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 10:12 PM
வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்

வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
29 Aug 2023 7:14 PM
அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்

அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டியில் அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
8 April 2023 5:52 PM
வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை

வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை

விழுப்புரம் அருகே வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
11 Feb 2023 6:45 PM
மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்

மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்

மொரப்பூர்:-தர்மபுரி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் மொரப்பூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றார். கத்தாங்குளம்...
3 Feb 2023 7:30 PM
தொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமராவதி பகுதியில் தொடர்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் அலட்சியத்தால் இயற்கை சீரழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 Jan 2023 6:01 PM
உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க  வேண்டும்

உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க வேண்டும்

உடுமலை அருகே அமராவதி பகுதியில் நடந்து வரும் கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
26 Sept 2022 5:17 PM