
மண் பாதுகாப்பு சட்ட தீர்மானம் நிறைவேற்றம்: தன்னார்வலர்களுக்கும் சத்குரு வாழ்த்து
இயற்கை வளங்கள் பாதுகாப்பு மாநாட்டில், மண் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தீர்மானம்-007 நிறைவேற்றப்பட்டுள்ளது.
28 Oct 2025 2:45 PM IST
பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை
பாளையங்கோட்டையில் நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
10 Aug 2025 1:34 PM IST
சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி
மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Oct 2024 2:42 PM IST
வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
30 Aug 2023 12:44 AM IST
அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்
குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டியில் அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
8 April 2023 11:22 PM IST
வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை
விழுப்புரம் அருகே வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
12 Feb 2023 12:15 AM IST
மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்
மொரப்பூர்:-தர்மபுரி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் மொரப்பூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றார். கத்தாங்குளம்...
4 Feb 2023 1:00 AM IST
தொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமராவதி பகுதியில் தொடர்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் அலட்சியத்தால் இயற்கை சீரழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 Jan 2023 11:31 PM IST
உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க வேண்டும்
உடுமலை அருகே அமராவதி பகுதியில் நடந்து வரும் கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
26 Sept 2022 10:47 PM IST







