வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
29 Aug 2023 7:14 PM GMTஅனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்
குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டியில் அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
8 April 2023 5:52 PM GMTவீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை
விழுப்புரம் அருகே வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
11 Feb 2023 6:45 PM GMTமண் கடத்தி வந்த லாரி பறிமுதல்
மொரப்பூர்:-தர்மபுரி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் மொரப்பூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றார். கத்தாங்குளம்...
3 Feb 2023 7:30 PM GMTதொடரும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமராவதி பகுதியில் தொடர்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் அலட்சியத்தால் இயற்கை சீரழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 Jan 2023 6:01 PM GMTஉடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க வேண்டும்
உடுமலை அருகே அமராவதி பகுதியில் நடந்து வரும் கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
26 Sep 2022 5:17 PM GMT