- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
500 லாரிகள் திருடிய மாநகராட்சி கவுன்சிலர் கைது

x
தினத்தந்தி 6 May 2018 11:28 PM GMT (Updated: 6 May 2018 11:28 PM GMT)


மராட்டியம் முழுவதும் 500 லாரிகள் திருடிய மாநகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
அவுரங்காபாத்,
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் லாரிகள் திருட்டு போகின. இது குறித்து லாரி உரிமையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சி கவுன்சிலர் ஜாபர் ஷேக் என்பவரை தானே மாவட்டம் பிவண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இவர் தனது சகோதரர் பாபர் ஷேக்குடன் சேர்ந்து லாரிகளை திருடி அதற்கு வர்ணம் பூசி போலி முகவரியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் ஏறத்தாழ 500 லாரிகளை திருடி விற்பனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் லாரிகள் திருட்டு போகின. இது குறித்து லாரி உரிமையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சி கவுன்சிலர் ஜாபர் ஷேக் என்பவரை தானே மாவட்டம் பிவண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இவர் தனது சகோதரர் பாபர் ஷேக்குடன் சேர்ந்து லாரிகளை திருடி அதற்கு வர்ணம் பூசி போலி முகவரியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் ஏறத்தாழ 500 லாரிகளை திருடி விற்பனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire