- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம்



மராட்டியம் மற்றும் பல மாநிலங்களில் ஆன்லைனில் உயிர்காக்கும் மருந்துகள் உள்பட பல்வேறு மருந்துகளின் விற்பனை டாக்டர்களின் பரிந்துரை ரசீது இன்றி நடந்து வருகிறது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து கடை உரிமையாளர்கள் இதனை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அகில இந்திய மருந்து கடை சங்கம் வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் குதிக்க போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மராட்டிய மாநில மருந்து கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஹக்கும்ராஜ் மேத்தா தெரிவிக்கையில், டாக்டர்களின் பரிந்துரை ரசீது இல்லாமல் கருத்தடை உள்பட பல ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதை கண்டித்து வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடைகள் அடைப்பு மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire