- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கூடலூரில் பலத்த மழை: விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின

x
தினத்தந்தி 21 Oct 2018 9:45 PM GMT (Updated: 2018-10-22T01:41:15+05:30)


கூடலூரில் பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சாரல் மழை பெய்து வந்தது. மேலும் அவ்வப்போது வெயில் அடித்து வந்தது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக போதிய வெளிச்சம் இன்றி தேயிலை மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மழை மற்றும் வெயில் என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. இதனால் தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. மேலும் மலைக்காய்கறிகள் விளைச்சலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டதால், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி தற்போது கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றிமூற்றி, பாலம்வயல் உள்பட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire