சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

x
தினத்தந்தி 23 Jan 2019 3:00 AM IST (Updated: 22 Jan 2019 5:47 PM IST)


ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 55). இவர் வக்கீல் தெரு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்துப் பணிக்கு வந்த போலீசார் அருளை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire