- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 29 Oct 2020 6:00 AM GMT (Updated: 2020-10-29T11:30:28+05:30)


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும், களஉதவியாளர் மற்றும் கணக்கீட்டாளர் போன்ற காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் செல்வதாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் இர்வின்தாஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire