- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி

x
தினத்தந்தி 1 Feb 2021 12:58 AM GMT (Updated: 2021-02-01T06:32:25+05:30)


நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள ராசாகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது பேரன் கிரிதரனை (7) பின்னால் அமர வைத்து கொண்டு சைக்கிளில் கடைக்கு சென்றார். பின்னர் மரூர்பட்டி-ராசாகவுண்டனூர் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கிரேன் இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் கிரிதரன் படுகாயம் அடைந்தான். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதிவேலம்மங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire