புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 12 Feb 2021 11:29 PM IST (Updated: 12 Feb 2021 11:32 PM IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





