- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்

x
தினத்தந்தி 19 April 2021 1:56 AM GMT (Updated: 2021-04-19T07:26:43+05:30)


காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
அந்த வகையில் நேற்று காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதியிலுள்ள பொன்னேரிக்கரை மீன் சந்தை பகுதியில் மீன் வாங்குவதற்காக ஏராளமான அசைவ பிரியர்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி கூடினர்.
கொரோனா தொற்று பரவும் அபாயம்
காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மீன் மார்க்கெட்டில் கூடியதால் காஞ்சீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire