மடிக்கணினி, பணம் திருட்டு

x
தினத்தந்தி 11 July 2021 12:26 AM IST (Updated: 11 July 2021 12:26 AM IST)
மடிக்கணினி, பணம் திருட்டு
மதுரை
மதுரை மகபூப்பாளையம் கென்னட் ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன்(வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பீரோவில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய், மடிக்கணினி, கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





