- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா தடுப்பூசி முகாம்

x
தினத்தந்தி 6 Aug 2021 4:05 PM GMT (Updated: 2021-08-06T21:35:45+05:30)


கொரோனா தடுப்பூசி முகாம்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி மற்றும் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா, டாக்டர் தனசேகர், ஊராட்சி மன்ற செயலர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி மற்றும் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா, டாக்டர் தனசேகர், ஊராட்சி மன்ற செயலர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire