திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு

x
தினத்தந்தி 1 Oct 2021 4:43 PM IST (Updated: 1 Oct 2021 4:43 PM IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 685 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,823 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 685 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,823 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





