போரூர் மின் மயானம் 22-ந் தேதி வரை இயங்காது: சென்னை மாநகராட்சி

x
தினத்தந்தி 3 March 2022 3:35 PM IST (Updated: 3 March 2022 3:35 PM IST)
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை வளசரவாக்கம் மண்டலம் போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி தொடங்கியுள்ளது. இதனால் வருகிற 22-ந் தேதி வரை போரூர் மின் மயானம் இயங்காது. மேற்கண்ட 20 நாட்களும் பொதுமக்கள், பிருந்தாவன் நகர் மயானத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





