- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம்

கோப்புப்படம்


அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை, காம்தாபூர் விடுதலை அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பினரின் இடம்பெயர் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதில் 6 பயங்கரவாதிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் துப்பாக்கி குண்டுகள் துளைத்து படுகாயம் அடைந்திருந்தனர். தப்பியோடிய மேலும் 2 பயங்கரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் தற்காலிக முகாமில் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire