- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.20 கோடி வங்கி கடன் மோசடி ஆடை நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு



டெல்லியை சேர்ந்த குழந்தைகள் ஆடை நிறுவனமான ‘கேட்மாஸ் ரீடெய்ல்’ என்ற கம்பெனியின் தலைமை நிர்வாக இயக்குனராக இருப்பவர் அஷ்வினிகுமார் சாவ்லா.
புதுடெல்லி,
அஷ்வினிகுமார் சாவ்லாவும், நிறுவனத்தின் நிர்வாகிகளும் போலியான வரவு–செலவு கணக்குகளை காண்பித்து ரூ.20 கோடி கடன் வாங்கி திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக இந்திய யூனியன் வங்கி சி.பி.ஐ.யில் புகார் செய்தது.
இதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த நிறுவனம், அதன் தலைமை நிர்வாக இயக்குனர் அஷ்வினிகுமார் சாவ்லா, இயக்குனர்களான அவரது மனைவி ஆஷாராணி சாவ்லா மற்றும் ரீனா சாவ்லா ஆகியோர் மீது கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்துவருகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire