- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
1,154 பயணிகளுடன் சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூரு வருகை

x
தினத்தந்தி 5 Nov 2019 8:21 PM GMT (Updated: 2019-11-06T01:51:22+05:30)


1,154 பயணிகளுடன் சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று மங்களூருக்கு வருகை தந்துள்ளது.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே மங்களூரு புதிய துறைமுகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து ‘ஏ.ஐ.டி. அவிதா’ எனும் சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று கோவா கடல் வழியாக மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,154 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 407 ஊழியர்களும் உள்ளனர்.
அவர்களுக்கு கர்நாடக பாரம்பரிய உடை அணிந்து கலைஞர்கள் புடைசூழ துறைமுக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கப்பலில் வந்துள்ள பயணிகள் அங்கு இருந்து முதல் முறையாக ‘ஹெலி-டூரிசம்’ எனும் ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதேபோல் வருகிற 12-ந்தேதி மற்றொரு சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூருவுக்கு வர உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே மங்களூரு புதிய துறைமுகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து ‘ஏ.ஐ.டி. அவிதா’ எனும் சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று கோவா கடல் வழியாக மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,154 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 407 ஊழியர்களும் உள்ளனர்.
அவர்களுக்கு கர்நாடக பாரம்பரிய உடை அணிந்து கலைஞர்கள் புடைசூழ துறைமுக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கப்பலில் வந்துள்ள பயணிகள் அங்கு இருந்து முதல் முறையாக ‘ஹெலி-டூரிசம்’ எனும் ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதேபோல் வருகிற 12-ந்தேதி மற்றொரு சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூருவுக்கு வர உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire