- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு

x
தினத்தந்தி 6 Nov 2019 6:32 PM GMT (Updated: 2019-11-07T00:02:42+05:30)


காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஸ்ரீநகர்,
யூனியன் பிரதேசமான லடாக்கை, காஷ்மீருடன் இணைக்கும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிகப்பனிப்பொழிவால் பூஞ்ச் மற்றும் ரஜோரி சாலையை ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான முகலாய சாலையிலும் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவுடன், மழைக்கும் வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான லடாக்கை, காஷ்மீருடன் இணைக்கும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிகப்பனிப்பொழிவால் பூஞ்ச் மற்றும் ரஜோரி சாலையை ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான முகலாய சாலையிலும் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவுடன், மழைக்கும் வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire