- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டுகிறது - அமித்ஷா பேச்சு

x
தினத்தந்தி 14 Dec 2019 6:30 PM GMT (Updated: 2019-12-14T23:29:47+05:30)


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டுவதாக, அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கிரிடிஹ்,
ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
“நாங்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது காங்கிரசுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி அந்த சட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுகிறது. அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகள் ஆகியவை பாதிக்கப்படாது என நான் உறுதி அளிக்கிறேன். நரேந்திர மோடி அரசு அவைகளை பாதுகாக்கும்” என்று அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire