- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒடிசா மாநிலத்தில் இன்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

x
தினத்தந்தி 11 July 2020 3:30 PM GMT (Updated: 2020-07-11T21:00:15+05:30)


ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 570 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு முக்கிய கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,526 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றுக்கு ஒரு பெண் உட்பட 5 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதனால் ஒடிசாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 384 பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், மற்றும் 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலமாகவும் கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசாவில் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 570 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு முக்கிய கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,526 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றுக்கு ஒரு பெண் உட்பட 5 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதனால் ஒடிசாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 384 பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், மற்றும் 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலமாகவும் கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire