- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்வோம்: பாஜக அறிவிப்பு

x
தினத்தந்தி 23 Aug 2020 1:13 PM GMT (Updated: 23 Aug 2020 1:26 PM GMT)


பீகாரில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று பாஜக அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் 20-ம் தேதிக்குள் பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிகிறது. ஆதலால், அதற்கு முன்பாக அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் முதல் பகுதியில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராம்விலாஸ் பாஸ்வானின் ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று அறிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire