- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்க அரசு பரிசீலனை - பி.எஸ்.என்.எல் இயக்குநர் தகவல்

x
தினத்தந்தி 20 Oct 2020 2:30 PM GMT


பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்கும் முடிவு பற்றி அரசு பரிசீலித்து வருவதாக பி.எஸ்.என்.எல். இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தகவல் தொடர்பு சேவை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம், பி.எஸ்.என்.எல். இயக்குநர் அரவிந்த் வத்னேர்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் வத்னேர்கர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களை விற்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மூலம் 8,500 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளதாகவும் அந்த கடித்தத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்கும் முடிவு பற்றி அரசு பரிசீலித்து வருவதாக எம்.பி. ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு பி.எஸ்.என்.எல். இயக்குநர் பதிலளித்துள்ளார்.
தகவல் தொடர்பு சேவை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம், பி.எஸ்.என்.எல். இயக்குநர் அரவிந்த் வத்னேர்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் வத்னேர்கர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களை விற்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மூலம் 8,500 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளதாகவும் அந்த கடித்தத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்கும் முடிவு பற்றி அரசு பரிசீலித்து வருவதாக எம்.பி. ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு பி.எஸ்.என்.எல். இயக்குநர் பதிலளித்துள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire