மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்


மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்
x

மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவை குறைய காரணமாக உள்ளது.  ஆனால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது” எனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


Next Story