தேசிய செய்திகள்

மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட் + "||" + This Is On You": Rahul Gandhi Slams Centre Over Oxygen Crisis, Deaths

மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்

மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்
மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவை குறைய காரணமாக உள்ளது.  ஆனால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது” எனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கோரி மனு மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
இந்தியா முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசியில் 8.83 சதவீதம் வீணானது; மத்திய அரசு தகவல்
தமிழகத்திற்கு இதுவரை 71 லட்சத்து 3 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8.83 சதவீதம் வீணானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிததுள்ளது.
4. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்றது-மத்திய அரசு
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.