மேற்கு வங்காள கவர்னர் மருத்துவமனையில் அனுமதி

x
தினத்தந்தி 25 Oct 2021 11:54 PM IST (Updated: 25 Oct 2021 11:54 PM IST)
மேற்கு வங்காள கவர்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கருக்கு இன்று மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





