- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்தியா அமைதியை விரும்பும் நாடு - ராஜ்நாத் சிங்

x
தினத்தந்தி 28 Oct 2021 9:06 AM GMT (Updated: 28 Oct 2021 9:06 AM GMT)


இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே இருந்து வருகிறது... அதுவாகவே இருக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சண்டிகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழத்தின் பரிசோதனை கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே இருந்து வருகிறது... அதுவாகவே இருக்கும். நமது பக்கத்தில் இருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவது என்பது நமது மதிப்பிற்கு எதிரானதாகும். ஆனால், தேவை ஏற்படும் பட்சத்தில் எந்த வித சவால்களையும் சந்திக்க நமது நாடு தயாராக உள்ளது.
இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக்கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லமைகொண்ட பரிசோதானை மையமாக மாறியுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire