- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
“நீட் தேர்வு வயது வரம்பு நீக்கம்” - சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தகவல்

x
தினத்தந்தி 19 April 2022 5:10 PM GMT (Updated: 2022-04-19T22:40:13+05:30)


நீட் இளநிலை தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நீட் இளநிலை தேர்வு எழுதுபவர்களுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 வயது, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது வரை இருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது தேசிய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் இளநிலை தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், தேசிய மருத்துவ கவுன்சில் கூட்டத்தில் நீட் இளநிலை தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை வலியுறுத்தப்போவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire