
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கூடுதல் பணியாளர்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
5 Dec 2025 6:45 AM IST
16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு... தலைநகரில் இப்படி ஒரு நிலையா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2025 8:22 PM IST
வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:02 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
‘நீதிபதிகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
பணிச்சுமை காரணமாக நீதிபதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 9:59 PM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை
கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
30 Nov 2025 12:15 PM IST
கீழ் கோர்ட்டு வக்கீல் தலைமை நீதிபதி ஆனார்
53-வது நீதிபதியாக பதவியேற்றிருக்கும் நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.
28 Nov 2025 3:45 AM IST
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 1-ந்தேதி விசாரணை
காற்று மாசு விவகாரத்தில் மத்திய அரசு தீர்வுடன் வரும் என்று நம்பிக்கை உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 Nov 2025 10:05 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்த தமிழக அரசின் மனு தள்ளுபடி
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
27 Nov 2025 9:49 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Nov 2025 12:46 PM IST
கவர்னர்கள், மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய்
அதிகமான காலதாமதத்துக்கு நீதித்துறை மறுஆய்வு உள்ளது என்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
24 Nov 2025 7:39 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யாருக்கு கிடைத்த வெற்றி?
மொத்தத்தில் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகமான தீர்ப்புதான்.
22 Nov 2025 5:30 AM IST




