- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படை - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

x
தினத்தந்தி 11 May 2022 1:23 PM GMT (Updated: 2022-05-11T18:53:50+05:30)


இன்று ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமாவில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 2 என்கவுன்டர்கள் நடந்தன.
இந்நிலையில், இன்று ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமாவில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது.
முன்னதாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மற்றுமொரு என்கவுன்டர் நடந்தது.
தற்போது அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire