- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய நெடுஞ்சாலை ஓரம் படுத்திருந்த சிறுத்தைப் புலி.. சாலையில் அச்சத்துடன் சென்ற வாகன ஓட்டிகள்



சிறுத்தைப்புலியை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் பயணித்தனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் அனந்தப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தைப் புலி ஒன்று படுத்திருந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பெங்களூரூ- பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் படுத்திருந்த அந்த சிறுத்தைப் புலி, அவ்வழியாக சென்ற வாகனங்களை சுமார் 2 மணி நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் பயணித்தனர்
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire