மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x

கோப்புப்படம் 

மக்களவையின் அலுவல்கள் ஒருநாள் முன்னதாகவே முடிவுற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளை (22-ந்தேதி) வரை நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வண்ண புகைக்குண்டுகள் வீச்சு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் என பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மக்களவையின் அலுவல்கள் ஒருநாள் முன்னதாகவே முடிவுற்று, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


Next Story