- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டபோது தகராறு: மகன் கையை கோடரியால் துண்டித்த தந்தை...!



மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மகன் கையை கோடரியால் தந்தை துண்டித்துள்ளார்.
டாமோ,
மத்திய பிரதேச மாநிலம் டாமோ நகருக்கு அருகே உள்ளது போபாய் கிராமம். இங்கு மோடி பட்டேல் (வயது51) என்பவர் தனது மகன்கள் ராம் கிஷன் (24) மற்றும் சந்தோசுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மோடி பட்டேல் தனது மூத்த மகனுடன் வெளியே செல்வதற்காக இளைய மகன் சந்தோசிடம் அவனது மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டுள்ளார். அப்போது சந்தோஷ் சாவி கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது தந்தையும், அண்ணனும் சேர்ந்து சந்தோசை தாக்கத் தொடங்கினர். ஆத்திரம் தீராத தந்தை, மகன் என்றும் பாராமல் கோடரியால் அவனது கையை துண்டித்து விட்டார். பின்னர் துண்டித்த கையுடன் போலீசில் சரண் அடைந்தார். ஆனால் கைதுண்டான சந்தோஷ், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தந்தை-மகன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire