பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது - பிரதமர் மோடி

பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ரோஸ்கர் வேலை வாய்ப்பு மேளாவில் பிரதமர் மோடி பேசியதாவது,
பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆங்கிலம் பேசாத மாணவர்களுக்கு அவர்கள் தாய்மொழியில் கற்பிக்காததன் மூலம் அநீதி இழைக்கப்பட்டது.
நாட்டு மக்கள் வரி செலுத்த அதிக அளவில் முன்வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





