- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்னல் தாக்கியதில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமி 4 பேர் பலி



சிறுவர், சிறுமி என 5 பேர் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் சஹிப்கஞ்ச் மாவட்டம் பபுடொலா கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் 5 பேர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிந்தனர்.
அப்போது, அப்பகுதியில் மழை பெய்துகொண்டிந்தது. திடீரென இடியுடன், மின்னல் தாக்கியது. இதில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவர், சிறுமியர் மீது மின்னல் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 9 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire