- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி - இந்திய ராணுவம் தகவல்



‘புலந்த் பாரத்’ என்ற பெயரில், கொல்கத்தாவின் கிழக்கு கமாண்ட் படையில் உள்ள உயரமான பீரங்கி தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 'புலந்த் பாரத்' என்ற பெயரில், கொல்கத்தாவின் கிழக்கு கமாண்ட் படையில் உள்ள உயரமான பீரங்கி தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மற்றும் தவாங் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறப்பு படைகளுக்கு விமானப்படை, மத்திய ஆயுதப் படை ஒருங்கிணைப்புடன், பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூடு திறன் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire