
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி சேதம்: புதுப்பித்த இந்திய ராணுவம்
சமீபத்தில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் காஷ்மீரில் உள்ள மசூதி ஒன்று சேதமடைந்தது.
21 May 2025 9:32 PM IST
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா முழுமையாக அழிக்கும் வரை ஓயாது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
16 May 2025 1:23 PM IST
ராணுவ அதிகாரி சோபியா குரேஷியின் கணவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராணுவ அதிகாரி சோபியா குரேஷியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
15 May 2025 10:55 AM IST
ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
15 May 2025 7:56 AM IST
டிரோன்களை தாக்கி அழிக்கும் அமைப்பு - பரிசோதனை வெற்றி
இந்தியாவிற்கு தற்போது டிரோன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
14 May 2025 6:05 PM IST
'இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம்' - ரஷிய பெண் நெகிழ்ச்சி வீடியோ
இந்தியாவை தனது அமைதியான வீடு என்று ரஷிய பெண் போலினா அகர்வால் தெரிவித்துள்ளார்.
14 May 2025 10:52 AM IST
அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது - பிரதமர் மோடி
சண்டை நிறுத்தம் சிறிய இடைவெளிதான் பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
13 May 2025 3:53 PM IST
எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை.. நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவம்
தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி இருந்தது.
13 May 2025 1:23 AM IST
'ஆபரேஷன் சிந்தூர்' என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல - யோகி ஆதித்யநாத்
இந்தியர்களாகிய நமக்கு, தேசம் எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
13 May 2025 12:10 AM IST
பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார் - அமித் ஷா
பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக, தான் வாழ்த்துவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
12 May 2025 10:32 PM IST
இந்திய ராணுவம் குறித்து முழு நாடும் பெருமை கொள்கிறது - ராஜ்நாத் சிங்
பிரதமரின் வலுவான தலைமைக்கு நன்றி கூறுவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
12 May 2025 10:11 PM IST
ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது - இந்திய ராணுவம் தகவல்
எல்லையில் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
12 May 2025 10:27 AM IST