- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: 2 பேர் சாவு- பாதசாரியும் உயிரிழந்த சோகம்



மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாதசாரியும் உயிரிழந்தார்.
சித்ரதுர்கா:
சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கைநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீதும் மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீராம்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire