கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்; கடந்த 10 நாட்களில் ரூ.757 கோடிக்கு மது விற்பனை

கடந்த 10 நாட்களில் மட்டும் 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை களைகட்டிய நிலையில், அங்கு மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அதிகபட்சமாக ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளில் மட்டும் 121 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





