புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு


புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
x

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story