போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிற்கும் வாகனங்கள்



போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெங்களூரு
பெங்களூரு அமிர்தஹள்ளி தலக்காவிரி நகரில் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள், கார் என ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப்பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்பதால் தினந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரவீன், தலக்காவிரி நகர், பெங்களூரு.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire