- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் போலீஸ் நிலையம் அருகே 2 வெடிகுண்டுகள் சிக்கின



காஷ்மீரில் ஜம்மு அருகே சத்வாரி பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பை கிடந்தது.
ஜம்மு,
காஷ்மீரில் ஜம்மு அருகே சத்வாரி பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பை கிடந்தது.
சந்தேகத்தின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பையை ஆய்வு செய்தபோது உள்ளே 2 வெடிகுண்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் 500 கிராம் எடையில் இருந்தன.
அவற்றை அங்கிருந்து எடுத்துச்சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதனால், பெரும் நாசவேலை தவிர்க்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் அந்த பை போடப்பட்டு இருக்கலாம் என்பதை போலீசார் மறுக்கவில்லை.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire