- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வசாயில் ஓட்டல் அறையில் பாடகர் குத்திக்கொலை; உடன் தங்கி இருந்தவர் வெறிச்செயல்



வசாயில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்த பாடகரை உடன் தங்கியிருந்தவரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாடகரான ராதா கிருஷ்ணன் (வயது58) என்பவர் ராஜூ ஷா (55) என்பவருடன் ஒரே அறையில் தங்கி இருந்தார் நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் பாடல்களை பாடியதாக தெரிகிறது. இதனால் உடன் இருந்த ராஜூ ஷா எரிச்சல் அடைந்தார். பாடுவதை நிறுத்துமாறு எச்சரித்தார். இதனை கேட்காததால் ஆத்திரமடைந்த ராஜூ ஷா கத்தியால் ராதா கிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூ ஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire