தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழ்நாட்டில்  இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x

இன்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை .

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது .

மேலும் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது .


Next Story