மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கடவூர் பகுதியில் பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுக்காம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி மாரியம்மாள் தனது வீட்டின் அருகேயும், புங்கம்பாடி பகுதியில் உள்ள முள்காட்டில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் ஆகியோரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story