மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 27 Jan 2023 9:48 AM GMT)

மது விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நேற்று மதியம் தக்கலை அருகே உள்ள மணலி ஆற்று பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஜோஸ் (வயது48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதுபோல் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திக்கணங்கோடு, புதூர் பகுதியில் மது விற்பனை செய்த ஆல்பர்ட் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


Next Story